Monday, May 23, 2011

இப்போ து இவன்



பேரலைகளின் நடுவே
விலாங்குகளை வேட்டையாடியவன்
கடற்கரை மணலில்
சிப்பிகளை பொறு க்கிகொண்டிருக்கிரா ன்
பேர் சொன்னாலே
அரங்கம் அதிரும்  இப்போது
கடைசி வரிசையிலிருந்து
கைதட்டவும்  பலகிகொண்டான்
 பிரமா ஸ்திரம்  எர்ந்ததொரு காலம்
ப்ருஹன்னளையாய்
இருப்பதொரு கோலம்
                  வித்யாஷங்கர்