Tuesday, February 27, 2018

சாமக்கொடை

பதினெட்டு பட்டி கூடி
படையலிட்டு காத்திருக்க
பெரிய வீட்டு சாந்திமேல்
சந்நதம் கொண்ட அம்மன் கேட்டாள்

என்னடா மகனே
வேண்டும்

எப்படிக் கேட்பேன்
இத்தனைபேர் மத்தியில்
நீதான் வேண்டுமென்று…!
-வித்யாஷங்கர்

(ஆனந்த விகடன்
பவளவிழா போட்டியில்

சுஜாதா தேர்வு செய்தது)

No comments:

Post a Comment