Tuesday, November 16, 2010

கண் பாடல்கள்

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள்.


ஆனால் சினிமா பாடலுக்கு கண்தான் பிராதானம்

“கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்”

“கண்களிரண்டும் விடிவிளக்காக

கட்டழகு மட்டும் வெட்டவெளியாக”

“கண்ணும் கண்ணும் கலந்து

இனபம் கொண்டாடுதே”

“என் கண்கள் செய்த பாவம்

உன்னை பார்த்தது”

“கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே”

“கண்கள் இரண்டும் என்று

உம்மைக் கண்டு பேசுமோ?”

“கண்களே கண்களே

காதல் செய்வதை விட்டுவிடுங்கள்”

“விழியிலே மலர்ந்தது

உயிரிலே கலந்தது”

“விழியே கதை எழுது”

“விழியில் விழுந்து

இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே”

“விழியே விழியே

உனக்கென்ன வேலை”

“கண்ணுக்குள் நூறு நிலவா

இதுவொரு கனவா?”

“பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா?”

“பார்த்தால் பசிதீரும்”

“ஓறாயிரம் பார்வையிலே

உன் பார்வையை நானறிவேன்”

“கண்படுமே பிறர் கண் படுமே

நீ எதிரே வரலாமோ”

“கள்ள விழி பார்வையிலே

காணும் இன்பம் கோடிப்பெறும்”

“கண்ணே கலைமானே”

“கண் கவரும் சிலையே

ஒரு பக்கம் பாக்குறா”

“ஒரு கண்ணை சாய்க்குறா

கண்ணிலே நீர் எதற்கு”

“கண்ணும் கண்ணும்

கொள்ளையடித்தால்”

“உன்து விழியில்

எனது பார்வை

உலகை காண்பது”

“உன்விழியும் என்வாளும்

சந்தித்தால்”

“சுட்டும் விழிச்சுடர் தான்

கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக்கரியவிழி”

“பூவிழி வாசலில்

யாராடி வந்தது கிளியே கிளியே”

“கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு”

இதெல்லாம் ஒரு நிமிடத்திற்குள் ஓடி வந்த கண் வெள்ளம். இதுபோக உங்களுக்கு எத்தனையோ நினைவுக்கு வரலாம். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment